அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவர் பதவி நீக்கம்!
Thursday, September 7th, 2017
அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவர் மற்றும் பணிப்பாளர் ரொமேஷ் ஜெயவர்த்தன பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
நிதி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சினால் குறித்த இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதன்படி, இது குறித்து 2017 செப்டம்பர் 4 என திகதியிடப்பட்ட விஷேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
Related posts:
வெளிநாடுகளில் நிரந்தர குடியுரிமை பெறுவதற்கு பிரச்சினையை தூண்டுகின்றனர்- நாடாளுமன்ற உறுப்பினர் வியாழ...
வவுனியா மாவட்டத்தில் 141 சிறிய குளங்கள் புனரமைப்பு - விவசாயிகளும் குளங்களின் பாதுகாப்பது தொடர்பில் க...
அனலைதீவு கடலில் வைத்து 211 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது!
|
|
|


