கட்டுநாயக்க வந்த தென்னாபிரிக்கா ஜனாதிபதி!
Sunday, September 3rd, 2017
தென்னாபிரிக்கா ஜனாதிபதி ஜேக்கப் ஜூமா, சீனாவில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள செல்லும் வழியில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.
தென்னாபிரிக்கா ஜனாதிபதி உட்பட தூதுக் குழுவினர் தென்னாபிரிக்காவுக்கு சொந்தமான சிறப்பு விமானத்தில் பயணம் மேற்கொண்டிருந்ததுடன் எரிபொருள் நிரப்புவதற்காக விமானத்தை கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கியுள்ளனர். எரிபொருள் நிரப்பப்பட்ட பின்னர், விமானம் அதிகாலை 1.40 அளவில் கட்டுநாயக்கவில் இருந்து சீனா நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளது.
Related posts:
கடன் சுமையை குறைக்க மேற்கு நாடுகள் உறுதி!
பட்டதாரிகளை இணைத்துக்கொள்வது தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகள் மாகாண மட்டத்தில் - கல்வி அமைச்சர் சுச...
உடன்படிக்கைகளில் எந்த அளவுகோலையும் மாற்ற முடியாது - அவ்வாறு செய்தால் இலங்கைக்குக் கிடைக்கும் நிதியை...
|
|
|
வடக்கு, கிழக்கில் சட்டவிரோத நிர்மாணங்கள் – நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விதுர விக்ரமநாயக்க மீ...
இந்த வருடம் நாட்டிற்கு வருகைதரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை 9 இலட்சத்தை கடக்கும் என சுற்றுலா அபி...
அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் - இரண்டாவது தடவையாகவும் விசாரணை!


