புகையிரதத்தில் மோதுண்டு பிரபல ஆசிரியையின் கணவர் பலி!
Friday, September 1st, 2017
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த புகையிரதம் மோதியதில் 53 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் புங்கன்குளம் புகையிரத நிலையத்தில் நேற்றுஅதிகாலை 5 மணியளவில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த அனர்த்தம் காரணமாக ஆசீர்வாதப்பர் வீதிப் பகுதியைச் சேர்ந்த ஆர். அருள்நேசன் (வயது 53) என்பவரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் பிரபல தமிழ்மொழி பாட ஆசிரியை மீராவின் கணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
இறுதி யுத்தத்தில் முக்கிய பங்காற்றியவர்களையும் விசாரணை செய்ய வேண்டும் - பரணகம்!
விவசாயிகளின் சந்தைப் பொருளாதாரத்தை அதிகரிக்கும் வேலைத்திட்டம்!
யாழ்ப்பாணத்தில் இலங்கையின் 73 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள்!
|
|
|


