விவசாயிகளின் சந்தைப் பொருளாதாரத்தை அதிகரிக்கும் வேலைத்திட்டம்!
Wednesday, February 14th, 2018
சிறுதோட்ட விவசாயிகளை ஊக்குவித்து அவர்களது சந்தைப் பொருளாதார வசதிகளை அதிகரிக்கும் நோக்கில் விசேட வேலைத்திட்டமொன்றை கமநல அமைச்சு மேற்கொண்டுள்ளது.
உலக வங்கி 125 மில்லியன் அமெரிக்க டொலர்களை இவ்வேலைத்திட்டத்திற்காக வழங்கியுள்ளது.
இவ்வேலைத்திட்டத்தின் முக்கிய அம்சம் வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்தி, ஊவா மாகாணங்களில் உள்ள 07 மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட 21 கொத்தணி கிராமங்களில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளமையேயாகும்.
Related posts:
கொழும்பிலிருந்து யாழ்.நோக்கி சென்ற சொகுசு பேருந்து விபத்து - பல்கலைக்கழக மாணவி பலி!
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை சார்பான மேலதிக வகுப்புகளுக்கு தடை விதிக்கும் காலத்தில் மாற்றம் - பரீட்சைக...
நாளைமுதல் ஒரு வாரத்திற்கு வடக்கில் டெங்கு ஒழிப்பு வாரம் – சுகாதார பணிப்பாளர் சத்தியமூர்த்தி அறிவிப்ப...
|
|
|


