யுனிசெப் நிறுவனத்தின் இலங்கை பிரதிநிதியினால் தண்ணீர் பவுசர்கள் கையளிப்பு
Wednesday, August 30th, 2017
வறட்சியால் பாதிக்கப்பட்டோருக்கான குடிநீர் வழங்கல் செயற்பாடுகளை விரிவுபடுத்துவதற்காக 04 தண்ணீர் பவுசர்கள் யுனிசெப் நிறுவனத்தின் இலங்கை பிரதிநிதி Tim Sutton உள்ளிட்ட பிரதிநிதிகளால் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.
அதற்கான ஆவணங்களை ஜனாதிபதி , நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம், பிரதி அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோபிள்ளே மற்றும் அமைச்சின் செயலாளர் சரத்சந்ர விதான ஆகியோரிடம் ஒப்படைத்தார்.
Related posts:
அமெரிக்காவின் ஆறாத சோகம் : அமெரிக்க இரட்டை கோபுர தகர்ந்த 17 வருட நினைவு தினம் இன்று அனுஷ்டிப்பு!
சுகாதார அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை - எதிர்வரும் 8 ஆம் திகதி மாலை 5.30 க்கு பிரேரணை ...
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்ட முப்படையிரும் இன்றுமுதல் நீக்கம்!
|
|
|
பெற்றோல் - டீசலை விடுவிக்கும்போது நட்டத்தை எதிர்நோக்க வேண்டியுள்ளது - இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம்...
யாழில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிவந்த மூன்று உணவகங்கள் மற்றும் வெதுப்பகம் -நீதிமன்ற உத்தரவில் சீல்...
வடக்கில் வான் பாயும் நிலையில் 36 குளங்கள் - சில உடைப்பெடுக்கும் அபாயத்தையும் எட்டியுள்ளன- வெளியானத...


