இளவாலையில் 20 இலட்சம் ரூபா பெறுமதியான கேரளா கஞ்சா மீட்பு!
Tuesday, May 17th, 2016
யாழ். இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை(17-05-
குறித்த கஞ்சாவினை வீட்டில் உடமையாக வைத்திருந்த குற்றச் சாட்டில் 48 வயதுடைய குடும்பஸ்தரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகலொன்றின் அடிப்படையில் வீடொன்றினை சோதனையிட்ட போதே மேற்படி அளவுள்ள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
கேரளாக் கஞ்சா இந்த வீட்டில் வைத்து விற்பனை செய்யப்பட்டு வந்தததுடன் 6 பார்சல்களும் பொதி செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளன.
Related posts:
மறுஅறிவித்தல் வரை செல்ல வேண்டாம் - அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்
கொரோனா தடுப்பு நடமாட்ட கட்டுப்பாட்டு: உதவி தொகை பெற தகுதியுடைய அனைவருக்கும் கொடுப்பனவை வழங்குமாறு த...
அம்பாறை - மன்னார் நகர சபைகளை மாநகர சபைகளாக தரமுயர்த்த அமைச்சரவை அங்கீகாரம்!
|
|
|


