பான் ஏசியா பாங்கிங் கோப்பிறேசன் பிஎல்சி தொடர்பில் இலங்கை மத்திய வங்கி நடவடிக்கை!

Wednesday, August 16th, 2017

பதிவு செய்யப்பட்ட பங்குகள் மற்றும் பிணையங்கள் கட்டளைச்சட்டம் மற்றும் உள்நாட்டு திறைசேரி உண்டியில் கட்டளைச்சட்டம் ஆகியவற்றின் கீழான நியதிகள் நிபந்தனைகளுக்கு அமைவாக இலங்கை மத்திய வங்கி நாணயசபை இன்றிலிருந்து அமுலுக்கு வரும்வகையில் பான் ஏசியா பாங்கிங் கோப்பிறேசன் பிஎல்சி முதல்நிலை வணிகர் நடவடிக்கைகளை மேற்கொள்வதிலிருந்து 6 மாத காலத்திற்கு இடைநிறுத்துவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மத்தியவங்கியின் இந்த தீர்மானம் தொடர்பாக வங்கி வெளியிட்டுள்ள பத்திரிக்கை அறிக்கை பின்வருமாறு,

release

Related posts:

வடக்கில் காணப்பட்ட மேச்சல் தரை பிரச்சினைக்கு அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, மகிந்தானந்த அளுத்தகமே ஆக...
தனியாரிடம் இருந்து 50 மெகா வோட் மின்சாரத்தை கொள்வனவு செய்ய நடவடிக்கை - இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணை...
இலங்கை ஜனநாயக சொசலிச குடியரசின் 26 ஆவது பிரதமராக ரணில் விக்ரமசிங்க தனது கடமைகளை பொறுப்பேற்றார்!