ஜனாதிபதி அமெரிக்கா பயணம்!
Tuesday, August 15th, 2017
எதிர்வரும் செப்டம்பர் 12ஆம் திகதி ஆரம்பமாக உள்ள ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டத்தொடரில் கலந்துகொள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமெரிக்கா செல்லவுள்ளார்.
இந்த கூட்டத்தொடரில் பல நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளனர்இதனிடையே, இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பல்வேறு நாடுகளுடன் இருதரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடல்களை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
Related posts:
ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய இணையத்தளங்களுக்கு தடை?
குண்டு துளைக்காத வாகனங்கள் கோரியதாக கூறப்படும் செய்தி பொய்யானது : பிரதமர் அலுவலகம்!
சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த மாணவர்களுக்கு எதிராக உடன் நடவடிக்கை -அதிபர்களுக்கு கல்வி அமைச்சு உத்...
|
|
|


