இந்திய கடற்றொழிலாளர்களின் படகுகளை விடுவிக்க நடவடிக்கை!
Thursday, July 13th, 2017
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய கடற்றொழிலாளர்களின் 42 படகுகள் எதிர்வரும் சில நாட்களில் விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்திய – இலங்கை கடற்றொழில் பிரச்சினை தொடர்பில் இரண்டு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள இணக்கப்பாட்டுக்கு அமைவாக இந்த படகுகளை விடுவிக்கவுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
Related posts:
வலி.வடக்கு மக்களின் போராட்டத்திற்கு ஈ.பி.டி.பி பூரண ஆதரவு!
தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவகம் தற்காலிகமாக மூடப்பட்டது!
இலங்கையில் அதிகரித்த நைஜீரிய சைபர் குற்றவாளிகள் - நாடு கடத்தவும் அரசாங்கத்திடம் கணினி குற்றப் புலனாய...
|
|
|


