பிரயோக விஞ்ஞான பீட விரிவுரைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்!
Tuesday, July 4th, 2017
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தின் 1ஆம், 2ஆம், 3ஆம் வருட மாணவர்களுக்கான விரிவுரைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பீடாதிபதி பேராசிரியர் சுதந்த லியனகே தெரிவித்துள்ளார்.
பிரயோக விஞ்ஞான பீடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரித் நிகழ்வில், இரண்டு மாணவ குழுவினரிடையில் ஏற்பட்ட மோதல் நிலையையடுத்து, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, பீடாதிபதி பேராசிரியர் சுதந்த லியனகே தெரிவித்துள்ளார்.
Related posts:
மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு அறிவுறுத்து!
தொடர்ந்தும் இலங்கைக்கு உதவுவோம் - மீண்டும் அறிவித்து இந்தியா!
தொடரும் கனமழை – அதிகரிக்கும் வெள்ளம் - வடக்கு மாகாணத்தில் 64 ஆயிரம் ஹெக்ரயார் நெல் வயல்கள் பாதிப்பு...
|
|
|


