ஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பு – 29 பேர் பலி!
Friday, June 23rd, 2017
ஆப்கானிஸ்தான் ஹெல்மன்ட் பிராந்தியத்திலுள்ள வங்கி ஒன்றுக்கு முன்பாக இடம்பெற்ற கார்க் குண்டு தாக்குதலில் 29 பேர் பலியாகினர் என செய்திகள் வெளியாகியுள்ளன.
சம்பவத்தில் 60க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளதாக ஆப்கானிஸ்தான் அரசாங்க பேச்சாளர் தெரிவித்துள்ளார்குறித்த மகிழுந்து குண்டு தாக்குதல் காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது
பலியான மற்றும் காயமடைந்தவர்களில் அதிகளவானோர் பொது மக்கள் மற்றும் பாதுகாப்பு தரப்பை சார்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளதுஇந்த தாக்குதலுக்கு இதுவரை எந்தவித அமைப்பும் உரிமை கோரவில்லை
Related posts:
அமெரிக்க தடை ஐநா ஆதரவு பெற்ற ஒப்பந்தத்துக்கு எதிரானது - ஈரான் கண்டனம்!
அமெரிக்கா மீது வடகொரியா அணுகுண்டு தாக்குதல் நடத்த முயற்சி!
ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதத் தாக்குதல் : 40 பேர் பலி!
|
|
|


