தடை செய்யப்பட்ட பகுதிகளில் கடற்தொழிலில் ஈடுப்பட்ட 40 பேர் கைது
Sunday, June 18th, 2017
திருகோணமலை கெவிலியா, உப்பாறு மற்றும் சாம்பூர் ஆகிய கடல் பிரதேசங்களில் தடை செய்யப்பட்ட பகுதிகளில் கடற்தொழிலில் ஈடுப்பட்ட 40 பேர் கைது செய்யப்பட்டனஅவர்கள் இன்று கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்
இதன்போது அவர்களிடம் இருந்து 5 படகுகள் மற்றும் வலைகள் என்பன கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது கைது செய்யப்பட்டவர்கள் 18 தொடக்கம் 45 வயதுக்கு உட்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது.
Related posts:
தேசிய இனப்பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்கு பங்களிப்பு வழங்குவோம் - ஜே.வி.பி.!
எல்லை நிர்ணய குழுவின் முழுமையான அறிக்கை மார்ச்சில் சமர்ப்பிக்கப்படும் - மஹிந்த தேசப்பிரிய தரிவிப்பு!
ஒரு இலட்சத்து 30 ஆயிரம் தமிழ் மக்களின் கையொப்பத்துடன் ஐ.நா செல்கின்றது "நீதியின் ஓலம்" - ...
|
|
|


