அமைச்சர் முஸ்தபா கடுமையான தீர்மானம்!
Saturday, June 17th, 2017
தமது கடமைகளை உரிய வகையில் மேற்கொள்ளாத உள்ளுராட்சி மன்ற செயலாளர்கள் மற்றும் ஆணையாளர்களுக்கு எதிராக எதிர்காலத்தில் கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளவுள்ளதாக உள்ளூராட்சி மற்றும் மாகாண சபை அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அமைச்சர இதனை தெரிவித்திருந்தார்
Related posts:
இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
முடக்கப்பட்ட புங்குடுதீவு பகுதியில் பரீட்சைகள் நடைபெறும் - மேற்பார்வையாளர்களுக்கு விசேட பாதுகாப்பு உ...
நீர்ப்பாசனத் துறை எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விசேட கலந்துரையாடல்!
|
|
|


