வளிமண்டலவியல் திணைக்களத்தின் விசேட அறிவித்தல்!
Thursday, June 8th, 2017
வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு அவசர அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது.
தற்போதைய நிலைமையின் படி,நாட்டில் சூறாவளியோ,சுனாமியோ ஏற்படுவதற்கான சாத்தியப்பாடுகள் இல்லை என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. எனவே,பொது மக்கள் அச்சமின்றி இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது
Related posts:
தாஜூதீன் கொலை: முன்னாள் காவற்துறை மா அதிபர் கைது செய்யப்படவேண்டும் - சிவில் அமைப்புக்கள்
டெங்குவை விரட்ட மாற்றுவியூகம் அமைக்குமாறு மக்கள் கோரிக்கை!
இலங்கையின் 75 ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்வதற்கான அமைச்சரவை உபகுழு நியமனம்!
|
|
|


