தாஜூதீன் கொலை: முன்னாள் காவற்துறை மா அதிபர் கைது செய்யப்படவேண்டும் – சிவில் அமைப்புக்கள்
Wednesday, June 1st, 2016
றக்பி வீரர் வசீம் தாஜூதீன் கொலை தொடர்பாக முன்னாள் காவற்துறை மா அதிபர் என்.கே.இளங்ககோன் கைது செய்யப்படவேண்டும் என அரசியல்வாதிகள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் கூறுகின்றனர்.
முன்னாள் காவற்துறை மா அதிபர் இந்த சம்பவத்திலிருந்து தொடர்ந்தும் மறைந்து இருக்க முடியாது என அவர்கள் தெரிவித்துள்ளனர். வசீம் தாஜூதீனின் கொலை தொடர்பில் ஏற்கனவே முன்னாள் சிரேஷ்ட பிரதி காவற்துறை மா அதிபர் அனுர சேனாநாயக்க மற்றும் நாரஹேன்பிட்டி குற்றத்தடுப்பு பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி சுமித் பெரேரா ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
07 மாதங்களில் 23 வீதத்தால் அரச வருமானம் அதிகரிப்பு!
இலங்கையில் அரச வைத்தியசாலைகளுக்கு இந்தியா நிதிஉதவி!
நாடாளுமன்ற விசேட குழுக்களுக்கு நிபுணர்கள் - ஆய்வாளர்களின் ஒத்துழைப்பை பெற நடவடிக்கை!
|
|
|


