வட மாகாண அமைச்சர்களது குற்றச்சாட்டு விசாரணை அறிக்கை பிற்போடப்பட்டது!
Wednesday, June 7th, 2017
முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் சபை அமர்வில் பங்கேற்காததால், வட மாகாண அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை அறிக்கை இன்று வடமாகாண சபையில் சமர்ப்பிக்கப்படவில்லை
இந்த நிலையில், குறித்த அறிக்கை தொடர்பாக விவாதிப்பதற்காக நாளையதினம் 11.00 மணிக்கு வடமாகாண சபையில் விசேட அமர்வொன்று நடைபெறவுள்ளதாக அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் அறிவித்துள்ளார்குறித்த அறிக்கையில் ஐங்கரநேசன் மற்றும் குருகுலராசா ஆகிய இரண்டு அமைச்சர்களையும் பதவி நீக்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
நாட்டின் சனத் தொகையை விட அதிகளவானோர் மது அருந்தியுள்ளனர்- வெளியானது ஆய்வறிக்கை!
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கில் புதிய வேலைத்திட்டம் - வ...
ஆட்கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை – அது தொடர்பிலல் அதிவிசேட வர்த்தமானியும் வெளியீடு!
|
|
|


