முதலீடு மற்றும் வர்த்தக மாநாடு ஆரம்பம்!

Monday, May 29th, 2017

முதலீடு மற்றும் வர்த்தக மாநாடு வரும் செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகவுள்ளது. இலங்கை வர்த்தக சபை ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாடு கொழும்பு சினமன் க்ரான்ட் ஹோட்டலில் மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது.

இந்த மாநாடு வியாழக்கிழமை நிறைவு பெறும்.இலங்கையின் பொருளாதார வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்துவது இந்த மாநாட்டின் நோக்கமென இலங்கை வர்த்தக சபை தெரிவித்துள்ளது. 15 நாடுகளைச் சேர்ந்த முன்னணி வர்த்தக நிறுவனங்கள் மற்றும் 50ற்கு மேற்பட்ட பிரதிநிதகிள் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:


சமூக வலைத்தளங்களில் போலித் தகவல்களை பரப்புவோருக்கு எதிராக வரப்போகும் புதிய சட்டம் - நீதி அமைச்சர் தெ...
எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் திருத்தப்பட்ட பாதீட்டை சமர்ப்பிக்க நடவடிக்கை - அமைச்சரவை பேச்சாளர் அமைச...
வீதி விபத்துக்களால் கடந்த நான்கு மாதங்களில் 709 பேர் உயிரிழப்பு - பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்த...