நெடுந்தீவில் 6 இந்தியர்கள் கைது!
Wednesday, May 24th, 2017
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 6 இந்திய மீனவர்கள் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இந்திய மீனவர்கள் மீன் பிடிக்காக பயன்படுத்திய படகையும், இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். மேலும், கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் விசாரணைகளுக்காக காங்கேசன் துறை கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
புகையிரதக் கடவையாளரைத் தாக்கிய 77 வயதான முதியவர் கைது!
இந்த ஆண்டு இலங்கையின் பொருளாதாரம் மீட்டெடுக்கப்படும் - பிரதமர் மஹிந்த ராஜபக்ச நம்பிக்கை!
2028 ஆம் ஆண்டுக்குப் பின்னர் சாதாரண த பரீட்சையில் தோல்விகள் ஏற்படாது - கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜய...
|
|
|


