நாட்டின் பொருளாதார நெருக்கடி மேலும் அதிகரிக்கும் – ஜே.வி.பியின் தலைவர் அனுர
Wednesday, May 24th, 2017
புதிய அமைச்சரவை மாற்றத்துடன் நாட்டின் பொருளாதார நெருக்கடி மேலும் அதிகரிக்கும் என ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்
கொழும்பில் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இதனைக் கூறியுள்ளார்அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியுள்ளது நாட்டின் சட்டம் நீதி என்பன வீழ்ச்சியடையும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளது
இவை அனைத்துக்கும் அரசாங்கம் பொறுப்பு கூற வேண்டும் இந்த நிலையில் அமைச்சரவையில் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளான அமைச்சர்களை தொடர்ந்தும் அமைச்சரவையில் இணைத்துகொண்டதன் மூலம் நாட்டின் ஸ்திரத்தன்மை மேலும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக அநுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
செல்வச் சந்நிதியானுக்கு நாளை கொடி!
மஹா சிவராத்திரி விரதம் இன்று அனுஷ்டிப்பு – சிறப்பு பூசை வழிபாடுகளுக்கும் ஏற்பாடு!
செம்மணி - சித்துப்பாத்தி புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு இன்று ஆரம்பம்!
|
|
|


