பழ அறுவடை ஏற்றுமதி தொடர்பான செயலமர்வு – கைத்தொழில் அபிவிருத்திச் சபை!
பழ அறுவடை ஏற்றுமதி தொடர்பான ஒருநாள் செயலமர்வொன்றை இலங்கை கைத்தொழில் அபிவிருத்திச் சபை ஏற்பாடு செய்துள்ளது.
இந்தச் செயலமர்வு எதிர்வரும் வியாழக்கிழமை (25) கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் தொழில்நுட்ப சேவை நிறுவனத்தில் இடம்பெறவுள்ளது. பழ உற்பத்திக்குப் பின்னரான அறுவடைக்கான தொழில்நுட்பம், ஏற்றுமதிக்காக களஞ்சியப்படுத்தல் ஆகியன தொடர்பில் இத்தொழில்துறையைச் சார்ந்தோர் விளக்கமளிக்கவுள்ளனர்.
Related posts:
கருணாவுக்கு விடுதலை!
சவுதி அரேபியாவில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கையர்களை 48 மணி நேரத்தில் மீண்டும் நாட்டுக்கு அழை...
பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் 26 ஆம் திகதி ஆரம்பம் - தே...
|
|
|


