கட்டிட உரிமையாளர் விளக்கமறியலில்!
Monday, May 22nd, 2017
சிலதினங்களுக்கு முன்னர் வெள்ளவத்தையில் இடிந்து வீழ்ந்த கட்டிடத்தின் உரிமையாளர் எதிர்வரும் 26 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இவர் நேற்று மாலை பொலிஸில் சரணடைந்ததை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டடனர். சந்தேகநபர் நேற்று கல்கிஸ்ஸ நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு எதிர்வரும் 26 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
Related posts:
புகையிரதத்தில் மோதுண்டு மாலைத்தீவு பிரஜையொருவர் பலி.!
சவுதியில் நடைபெற்ற இலங்கையின் சுதந்திர தின நிகழ்வுகள்!
பெரிய வெங்காயத்திற்கு சில்லறை விலை நிர்ணயம்!
|
|
|


