வணக்கஸ்தல மண்டபம் இடிந்து வீழ்ந்ததில் 8 பேர் காயம்!
Sunday, May 21st, 2017
மட்டக்களப்பு – ஆரையம்பதி பகுதியில் வணக்கஸ்தலம் ஒன்றின் மண்டபம் இடிந்து வீழ்ந்ததில் 8 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று மாலை 3 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.நான்கு பெக்கோ இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு, மீட்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.காத்தான்குடி பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்
Related posts:
யாழ். மாநகரப் பகுதியில் மாத்திரம் இம் மாதம் 68 பேருக்கு எதிராக டெங்கு வழக்குத் தாக்கல்!
மேலும் 12 மாவட்ட மக்களுக்கு இன்றுமுதல் தடுப்பூசி வழங்கும் பணி ஆரம்பம் - இராஜாங்க அமைச்சர், பேராசிரிய...
வைத்தியசாலைகளில் இடம்பெறும் உயிரிழப்புக்கள் தொடர்பாக விசேட நடவடிக்கை - சுகாதார பணிப்பாளர் நாயகம் வைத...
|
|
|


