முரளிபற்றி மோடி!
Sunday, May 14th, 2017
இலங்கைக்குவிஜயம் செய்திருந்த இந்தியப் பிரதமர் நரேந்திரமோடிஅவர்கள்,மலையகமக்கள் முன் உரையாற்றியபோது, இலங்கையின் சுழற்பந்துவீச்சாளர் முத்தையாமுரளிதரன் பற்றியும் குறிப்பிட்டிருந்தார்.
“அண்மைக் காலத்தில் நீங்கள் சிறந்த பந்துவீச்சாளர் ஒருவரை உருவாக்கி இருக்கிறீர்கள். அவர்தான் முத்தையா முரளிதரன்”என அவர் குறிப்பிட்டிருந்தார்.
Related posts:
எனது கொள்கையை எவருக்காகவும் மாற்றிக் கொள்ளப் போவதில்லை நாட்டு மக்களின் நலன்களை முன்னிறுத்தியே செயற்ப...
நாட்டு மக்களுக்காக பிரதமர் இன்று விசேட உரை!
பகிடிவதை தடுப்பு வழிகாட்டல்கள் அவசியம் - அமுல்படுத்துமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு!
|
|
|


