பிரதேச செயலாளர் பிரிவுகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்
Wednesday, May 10th, 2017
நாட்டிலுள்ள பிரதேச செயலாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று அமைச்சர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
அபிவிருத்தி பணிகளை துரிதப்படுத்துவதறகான வாய்ப்பு இதன் மூலம் கிடைக்குமென்றும் அமைச்சர் கூறினார்;.323 பிரதேச செயலாளர் பிரிவுகளை 360 வரை அதிகரிப்பது இலக்காகும் என்றும் அவர் தெரிவித்தார்.
Related posts:
பிரதமர் ரணில் - அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு
மணல் அகழ்விற்கு அனுமதி வழங்கும் நடவடிக்கையில் மாற்றம் - புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியக தலைவர...
ஆயுதக் குழுவின் வசம் பாலஸ்தீன பாடசாலைகள் - ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனம்!
|
|
|


