பிரதமர் ரணில் – அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு
Thursday, July 20th, 2017
அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலீ பிசப் இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து பெச்சுக்களை நடத்தியுள்ளனர்.
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்திருக்கும் அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் இன்று அலரிமாளிகையில் பிரதமரை சந்தித்து பெச்சுக்களை நடத்தியுள்ளார்.
Related posts:
அத்துமீறிப் புகுந்து விகாரை அமைக்கும்படி புத்தபிரான் கூறவில்லை - தீகவாபி ரஜமகா விகாரை பிக்கு !
மேலும் 4 புதிய மேம்பாலங்கள் அமைக்க நடவடிக்கை – நெடுஞ்சாலைகள் அமைச்னரின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகா...
அரச அதிகாரிகள் தொடர்பான முறைப்பாடுகளை முறைப்பாடு செய்வதற்கு விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம் - இராஜாங...
|
|
|


