யாழ். குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை மின்தடை
Sunday, May 7th, 2017
மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ். குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை திங்கட்கிழமை(08) காலை-08.30 மணி முதல் மாலை-05 மணி வரை மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, தச்சன் தோப்பு, தனங்கிளப்பு, கோகிலாக்கண்டி, கேரதீவு வீதி, அறுகுவெளி, நாவற்குழி, மறவன் புலவு போன்ற பிரதேசங்களில் மின் விநியோகம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
நல்லூர் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் வசிக்கும் கலைஞர்களின் கவனத்திற்கு....
தனியார் வகுப்புக்களை ஆரம்பிக்கும் திகதியில் மீண்டும் மாற்றம் – வரையறுக்கப்பட்ட மாணவருடன் சமூக இடைவெள...
மருத்துவ பீடத்திற்கு உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை உயர்வு - ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு!
|
|
|


