மற்றுமொரு குப்பை பிரச்சினை!
Sunday, April 30th, 2017
ஒஹிய பிரசேத்தில் அரசின் பயிர்ச் செய்கை நிலத்தில் முறையற்ற விதமாக குப்பைகள் கொட்டப்படுவதன் காரணமாக பாரிய சுற்றாடல் பாதிப்பு ஏற்படும் அச்சுறுத்தல் காணப்படுவதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
ஒஹிய மற்றும் ஹோர்டன்தென்ன பிரதேசத்திற்கு அண்மித்த பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் ஒன்று சேர்கின்ற குப்பைகள் முறையற்ற விதமாக இப்பிரதேசத்தில் கொட்டப்படுவதாக குற்றம் சுமத்தப்படுகிறது.
எதிர்வரும் மழை காலத்தில் இப்பிரதேசத்தில் இருக்கின்ற தின்மக் கழிவுகள் நீரினால் அடித்துச் செல்லப்பட்டு நீர் தேக்கங்களில் தேங்கி நின்றால் பாரிய சுகாதாரப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிடும் என்று பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். இதன்காரணமாக இந்த சுற்றாடல் பிரச்சினைக்கு விரைவாக தீர்வு எடுக்குமாறு பிரதேசவாசிகள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related posts:
நீண்டகாலமாக சேவையாற்றிய ஆசிரியர்கள் கல்வி அமைச்சின் முன் போராட முடிவு!
தீர்வினை பெற்றுத் தருவதாக கடற்றொழில் அமைச்சர் உறுதி - போராட்டத்தை கைவிடுட்னர் கடற்றொழிலாளர்கள் !
எதிர்வரும் மூன்று மாதங்களில் கோம்பயன் மணல் மயானத்தில் மருத்துவக் கழிவுகளை எரிப்பதற்கான எரியூட்டி செய...
|
|
|
13வது திருத்தச் சட்டத்திற்கு மேலான அதிகாரப் பகிர்வு செய்ய எதிர்பார்ப்பு! - அமைச்சர் லக்ஷ்மன் கிரிஎல்...
மாம்பழ உற்பத்தியில் ஈடுபட விரும்பும் விவசாயிகள் பதிவை மேற்கொள்ளவும் - வடக்கு விவசாய திணைக்களம் !
பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் நீதிப்பேராணை மனு மீதான ஆராய்வு எதிர்வரும் 31 ஆம் திகதி ...


