வீதி தற்காலிகமாக மூடப்படும் – ரயில்வே திணைக்களம் !
Saturday, April 22nd, 2017
வடக்கு புகையிரத பாதையில் வெல்லவ கனேவத்த ரயில் நிலையத்திற்கு இடையில் குருநாகல் கனேவத்த பெரும்வீதியை தொடர்புபடுத்தும் 64வது மைல்கல்லில் அமைந்துள்ள முக்கிய குறுக்கு வீதி தற்காலிகமா மூடப்படும் என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த வீதியின் மறுசீரமைப்பு காரணமாக மே மாதம் 2ம் 5ம் 6ம் திகதிகளில் சில மணித்தியாலங்கள் இந்த வீதி மூடப்படும் என்று இலங்கை ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
Related posts:
தனிமைப்படுத்தல் முகாம்களில் 8 பேருக்கு மலேரியா - வைத்தியர் பிரசாத் ரணவீர தெரிவிப்பு!
வாகன விபத்துக்கள் அதிகரிப்பு - இன்று நாட்டின் பல பாகங்களில் விபத்துக்களில் 08 பேர் பலி!
வடக்கிற்கு புதிய பொருளாதார திட்டம் - அபிவிருத்தியின் வேகம், மக்களின் அர்ப்பணிப்பிலேயே தங்கியுள்ளது –...
|
|
|


