இலங்கை மீனவர்கள் விடுதலை!
Friday, April 21st, 2017
இந்திய கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டிருந்த 7 மீனவர்கள் இலங்கையிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இந்திய கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இலங்கையர்கள் இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.இந்த மீனவர்களை விடுவிப்பதற்கு தமிழ்நாட்டு மாநில அரசாங்கம் நேற்று ஆலோசனை வழங்கியிருந்தது.இவர்கள் கடந்த 6ஆம் திகதி கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அபிவிருத்தி உத்தியோகத்தர்க்கான வினைத்திறமைகாண் பரீட்சைக்கு விண்ணப்பம்!
மார்ச் முதல் ஒன்லைன் ஊடாக ரயில் பயணச்சீட்டு - ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர்!
தேங்காய் ஒன்றின் சில்லறை விலை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 88 வீதத்தால் அதிகரிப்பு!
|
|
|


