137 ஆண்டுகளுக்குப் பின் காலநிலையில் மாற்றம் – நாசா
Tuesday, April 18th, 2017
தற்போது இலங்கை இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் அதிகளவிலான வெப்பநிலை காணப்படுகின்றது.இந்த நிலையில், கடந்த 137 ஆண்டுகளிலேயே அதிக வெப்பம் நிலவிய இரண்டாவது மாதமாக மார்ச் மாதம் பதிவாகியுள்ளதாக நாசா அறிவித்துள்ளது.
பல நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட புள்ளிவிபரங்களின் அடிப்படையிலேயே இந்த அறிக்கையினை அமெரிக்க வானவியல் ஆராய்ச்சி மையமான நாசா வெளியிட்டுள்ளது. அந்த புள்ளி விபரங்களின் படி கடந்த 137 ஆண்டுகளில் வெப்பம் மிகுந்த 2 ஆவது மாதமாக 2017ஆம் ஆண்டின் மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பதிவாகியிருந்த வெப்பநிலையை விட 0.15 டிகிரி வெப்பம் குறைவாக காணப்படுவதாக நாசா மேலும் தெரிவித்த்துள்ளது.
Related posts:
விளையாட்டு மாபியா காரணமாக கிரிக்கெற்றை அபிவிருத்தி செய்வது கடினம்!
அரசியல் காரணங்களுக்காக மாணவர்களின் எதிர்காலத்தை பலிகொடுக்க இடமளிக்காதீர் - வர்த்தக அமைச்சர் பந்துல ...
எரிபொருளை முறையாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை - தேவையற்ற வகையில் எரிபொருளை ...
|
|
|
ஆசிரிய உதவியாளர்களாக உள்ளவர்கள் ஆசிரியர் சேவைக்கு உள்ளீர்க்க நடவடிக்கை எடுக்கும்படி ஜனாதிபதியிடம் க...
நிறைவடைந்தது வேட்பு மனுத் தாக்கல் - சஜித் விலகல் - மும்முனைப் போருக்கு தயாராகும் இலங்கை - புதிய ஜனா...
உள்ளூராட்சி மன்ற தேர்தல் – வெளியானது வேட்பாளர் ஒருவர் செலவிடக்கூடிய அதிகபட்சத் தொகை அடங்கிய வர்த்தமா...


