எண்ணெய்தாங்கிகளை குத்தகைக்குப்பெற இலங்கைக்கு மீண்டும் வருகிறார் இந்திய வெளிவிவகார செயலர்!
Tuesday, April 18th, 2017
இந்திய வெளிவிவகாரச் செயலாளர் எஸ்.ஜெய்சங்கர் எதிர்வரும் 25ஆம் திகதி இலங்கைக்கு பயணம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது,
திருகோணமலையில் எண்ணெய்த் தாங்கிகளை இந்தியாவிற்கு குத்தகைக்கு விடுதல் உள்ளிட்ட முக்கியமான சில விடயங்கள் குறித்து பேச்சு நடத்தும் நோக்கில் அவர் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது. இம் மாதம் முதல் வாரத்திலும் இந்திய வெளிவிவகாரச் செயலாளர் இலங்கைக்கு பயணம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கையில் புற்றுநோய் காரணமாக 23 ஆயிரம் பேர் பாதிப்பு!
திருக்கேதீச்சர சம்பவம் ஆழ்ந்த அதிர்ச்சியைத் தருகிறது - யாழ்ப்பாணம் மறைமாவட்டம் குரு முதல்வர்!
வறிய மக்களின் பொருளாதாரத்தை அபகரிக்கின்றது யாழ் மாநகரசபை – பழக்கடை வியாபாரிகள் எதிர்த்து போராட்டம்!
|
|
|


