வாகனங்கள் பற்றி முறைப்பாடு செய்யவும் – மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் திணைக்களம்!
Tuesday, April 11th, 2017
வழி மாசடையும் வகையில் புகையை வெளியிடும் வாகனங்கள் பற்றி தகவல்களை வழங்குமாறு மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் திணைக்களம் பொது மக்களை கேட்டுள்ளது.
0113- 100 – 152 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு பொது மக்களால் முறைப்பாடுகளை வழங்க முடியும் எனவும் வாகனங்களின் புகைப் பரிசோதனையை மேற்கொள்வதற்காக புதிய நிறுவனம் முன்வந்திருப்பதாகவும் தற்சமயம் இரண்டு நிறுவனங்கள் புகைப் பரிசோதனையை மேற்கொண்டு வருகின்றனஎனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
ஓகஸ்ட் முதலாம் திகதிமுதல் இ.போ.ச பேருந்து கட்டணங்கள் அதிகரிப்பு!
இலங்கை அரசியல்வாதிகளிடமிருந்தோ அரசாங்கத்திடமிருந்தோ எந்த நிதி உதவியையும் பெறவில்லை - உகன்டா நிறுவனம்...
எதிர்க்கட்சித் தலைவரின் உரைக்கு இடையூறு - நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியின் பிரதம கொற...
|
|
|


