விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!
Tuesday, April 4th, 2017
யாழ்.கொக்குவில் இந்துக் கல்லூரியில் 2019 க.பொ. த உயர்தரத்திற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இதற்கான விண்ணப்பப் படிவங்களை எமது பாடசாலை மாணவர்களும், வேறு பாடசாலை மாணவர்களும் பாடசாலை நாட்களில் பெற்று எதிர்வரும்- 28 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பப் படிவங்களைப் பூர்த்தி செய்து விண்ணப்பிக்க முடியும்..அனுமதிகள் யாவும் நிபந்தனைகளுக்குட்பட்டது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
வவுனியாவில் குடும்பமொன்றை சந்தித்து சென்ற பெண்ணுக்கு கொரோனா !
279 பொருட்களுக்கு மட்டுமே இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது - பதில் நிதியமைச்சர் ரஞ்சித்...
அரசின் நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் பொய் கூறுகின்றார் - தேசிய விவசாய ஒன்றியத்தின் தலைவர்!
|
|
|


