யாழ். வலிகாமம் கல்வி வலயத்தில் மூன்று பாடசாலைகளில் பல மில்லியன் ரூபா செலவில் வகுப்பறைத் தொகுதிகள் !
Wednesday, March 29th, 2017
யாழ். வலிகாமம் கல்வி வலயத்தில் மூன்று பாடசாலைகளில் பல மில்லியன் ரூபா செலவில் வகுப்பறைக் கட்டடத் தொகுதிகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.
இதன்படி, சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியில் 35 மில்லியன் ரூபா செலவில் மூன்று மாடிகள் கொண்ட வகுப்பறைக் கட்டத் தொகுதியும், மானிப்பாய் இந்துக் கல்லூரியில் 27 மில்லியன் ரூபா செலவில் மூன்று மாடிகள் கொண்ட வகுப்பறைக் கட்டத் தொகுதியும் நிர்மாணிக்கப்படவுள்ளதுடன், வயாவிளான் மத்திய கல்லூரியில் 8 மில்லியன் ரூபா செலவில் வகுப்பறைக் கட்டடத் தொகுதியும் அமைக்கப்படவுள்ளது.
Related posts:
விவசாயத்திற்கே முன்னுரிமை – ஜனாதிபதி கோட்டபய உறுதிபடத் தெரிவிப்பு!
யாழ் மாநகர சபையின் இடைக்கால முதல்வரைத் தெரிவு செய்யும் கூட்டம் நிறைவெண் இல்லாத காரணத்தினால் ஒத்திவைப...
கடந்த 5 ஆண்டுகளில் தொல்பொருள் பெறுமதி வாய்ந்த ஆயிரத்து 400 இடங்கள் அழிக்கப்பட்டுள்ளன - அமைச்சர் விது...
|
|
|


