பல கோடி பெறுமதியான சிகரெட்டுக்கள் சிக்கின!
Wednesday, March 8th, 2017
சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட 193 மில்லியன் ரூபா பெறுமதியான சிகரெட்டுக்கள் ஒருதொகை ஒருகொடவத்தை பகுதியில் வைத்து சுங்க பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இவை மலேஷியாவில் இருந்து இந்தோனேஷியாவுக்கு கொண்டு செல்ல தயாராக இருந்ததாக தெரியவந்துள்ளது. இந்தநிலையில், குறித்த சிகரெட் அடங்கிய கொல்களன் தற்காலிகமாக இலங்கையில் தரித்து வைக்கப்பட்டிருந்த நிலையில், சுங்கப் பிரிவினர் அதனை கைப்பற்றியுள்ளனர்.
Related posts:
மானிப்பாய் வைத்தியசாலை விஸ்தரிப்பு: காணி கொள்வனவிற்கு மக்கள் உதவி தேவை – நோயாளர் நலன்புரி செயலாளர்!
கட்டு வலை தொழில் தடை செய்யப்பட்ட தொழில் இல்லை - மீனவ சங்கம் விசனம்!
மாவட்ட அபிவிருத்தி சபைகளை மீண்டும் அறிமுகப்படுத்த தயார் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!
|
|
|


