தேயிலை உற்பத்தி வீழ்ச்சி!
Friday, February 24th, 2017
கடந்த மாதம் இலங்கையின் தேயிலை உற்பத்தி 15.3 சதவீதத்தால் வீழ்ச்சி அடைந்திருந்ததாக தெரிவிக்கப்ப்டடுள்ளதாக இலங்கை தேயிலைசபை தெரிவித்துள்ளது.
அசாதாரண காலநிலை காரணமாக இந்தநிலைமை ஏற்பட்டுள்ளது. அத்துடன் பசளை முறையாக பயன்படுத்தப்படாமை மற்றும் களைக்கொல்லி தொடர்பான அரசாங்கத்தின் தடைபோன்றனவும் அமைந்திருந்ததாக கூறப்பட்டுள்ளது.

Related posts:
உடை மாற்றும் அறை இன்மையால் தாதிய அலுவலர்கள் சிரமம்!
இன்றும் சுழற்சி முறையில் 4 மணித்தியாலங்களுக்கு அதிகமான நேரம் மின்வெட்டு - பொதுப் பயன்பாடுகள் ஆணைக்கு...
இலங்கை வருகிறார் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் - உறவை வலுப்படுத்துவதற்கான பல்வேறு உயர்ம...
|
|
|


