இலங்கை ரூபவாகினிக்கூட்டுத்தாபனத்தின் புதிய பணிப்பாளர் நாயகம் நியமனம்

Friday, February 17th, 2017

இலங்கை ரூபவாகினிக்கூட்டுத்தாபனத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக சட்டத்தரணி துசிறா மலவ்வதந்திரி நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கான நியமனக்கடிதத்தை பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கஜந்த கருணாதிலக வழங்கினார்.

Sri-Lanka-Rupavahini-Corporation-Vacancies

Related posts:

பரவல்கள் தொடர்பில் கவனத்தில் கொண்டே மீண்டுமொரு முடக்கம் தொடர்பில் தீர்மானிக்கப்படும் - இராஜாங்க அமைச...
எக்ஸ்ப்ரஸ் பேர்ள் கப்பலினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த அறிக்கை நவம்பர் 30 ஆம் திகதி சமர்ப்பிப்பிக்...
எனக்கு எதிராக மக்கள் போராடவில்லை - எதிரணியினரே தூண்டுகின்றனர் - ஜனாதிபதி கோட்டாபய தெரிவிப்பு!