கரையோர பாதுகாப்பு நடவடிக்கையால் 20 மில்லியன் டொலர் வருமானம்!
Friday, February 17th, 2017
கரையோர பாதுகாப்பு நடவடிக்கைகளால் 20 மில்லியன் அமெரிக்க டொலர் வறுமானம் பெறப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
கரையோரப் பாதுகாப்பு நடவடிக்கைகள் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டதன் பின்னர், இதுவரையான 15 மாத காலப் பகுதியில் இந்த வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கொழும்பு மற்றும் காலி செயற்பாட்டு மையங்கள் ஊடாக கப்பல் போக்குவரத்துக்கள் 8200 முறை இக் காலப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

Related posts:
அதிபர்களின் தரத்திற்கு அமையவே படி அதிகரிப்பு வழங்கப்பட வேண்டும் - கல்வியமைச்சரிடம் கோரிக்கை!
தம்பாட்டியில் வாள்வெட்டு- மூவர்படுகாயம்!
அரச இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் பதவி வெற்றிடங்களை நிரப்ப தீர்மானம் – நீதி அமைச்சு!
|
|
|


