யாழ் குடா நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு – எரிபொருளுக்கு அலைமோதிய மக்கள்
Tuesday, April 26th, 2016
யாழ்.குடாநாட்டில் பெற்றோல் மற்றும் டீசல், மண்ணெண்ணெய் போன்றவற்றுக்கு திடீர் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கும் நிலையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் அலை மோதுகின்றனர்.
பெற்றோல் உள்ளிட்ட எரிபொருட்களுக்கு தட்டுப்பாடு உருவாக போவதாக மக்கள் மததியில் செய்திகள் பரவிவருவதால் பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் பதுக்கப்படுவதுடன் எரிபொருள் கையிருப்பில் இல்லை என மக்கள் திருப்பி அனுப்பபடுகின்றனர்.
இதனைத் தொடர்ந்து ஒருசில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மாத்திரம் எரி பொருள் நிரப்பப்படுவதால் மக்கள் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் காத்திருப்பதனை அவதானிக்க கூடியதாக இருந்தது.
Related posts:
விண்ணப்பம் கோரல்!
இலங்கையின் கடன்நெருக்கடியை தீர்ப்பதற்கான ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்க தயார் – சீனா அறிவிப்பு!
ஆசிய - பசுபிக் வலய அமைச்சர்கள் மற்றும் சுற்றாடல் அதிகாரிகளின் ஐந்தாவது கலந்துரையாடல் கொழும்பில்!
|
|
|


