பெருந்தோட்ட வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை!
Monday, February 13th, 2017
பெருந்தோட்ட வைத்தியசாலைகள் அனைத்தையும் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பிலான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன சுகாதார அமைச்சின் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நாடு முழுவதும் உள்ள 20 பெருந்தோட்ட வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்வதற்காக 410 மில்லியன் ரூபா நிதியை சுகாதார அமைச்சு ஒதுக்கியுள்ளது.
இதேவேளை, உட்கட்டமைப்பு வேலைகளை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ் வெளிநோயாளர் பிரிவு 3 சிகிச்சை வழங்கும் பிரிவுகள் மற்றும் அம்பியூலன்ஸ் வண்டிகள் ஆகியன பெற்றுத் தரப்படும் என்றும், டொக்டர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

Related posts:
நிலத்தடி நீரில் விவசாயத்தால் வற்றுகின்றன கிணறுகள் -தென்மராட்சி தெற்கு மக்கள் கவலை!
இரட்டை பிரஜாவுரிமையாளர்களுக்கு அரச பதவிகள் கூடாது!
கடந்த 100 ஆண்டுகளின் பின் வடக்கில் அதிகூடிய மழைவீழ்ச்சி - புவியியற்துறை விரிவுரையாளர் நாகமுத்து பிரத...
|
|
|
சந்தேக நபர்களுக்கு எதிரான சாட்சியங்களை உறுதிப்படுத்துங்கள் - சட்டமா அதிபர் பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்...
இலங்கை - இந்திய உறவை வலுப்படுத்தும் உண்மையான நண்பனாக இருப்பவர் டக்ளஸ் தேவானந்தா - இலங்கைக்கான இந்திய...
கடவுச் சீட்டுப் புத்தகங்கள் குறைவு - மிக அவசரமாகத் தேவைப்படுவோர் மட்டுமே கடவுச்சீட்டு வழங்கப்படும்...


