கச்சதீவு திருவிழாவின் போது மலேரியா தொற்றை தடுக்க நடவடிக்கை!
Sunday, February 12th, 2017
கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவின் போது மலேரியா தொற்றை தடுக்க நடவடிக்கை மேற்கொளப்படவுள்ளதாகவும் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன அதிகாரிகளை பணித்துள்ளார்.
இந்தத் திருவிழாவில் இந்தியாவையும் இலங்கையையும் சேர்ந்த பெருமளவு அடியார்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts:
முல்லைக் கடற்கரையில் மர்மப்பொருள் வெடிமருந்து என்று சந்தேகம்?
2016 கடைசி இரவோடு இன்ரர் நெட் பாதிக்குமா?
பயணக் கட்டுப்பாடுகள் நாளை அதிகாலையுடன் தளர்வு - கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டே மக்கள் செயற்பட வேண்டும்...
|
|
|


