அரிசி விற்பனையில் மோசடி: முறைப்பாடு செய்ய தொடர்பிலக்கம் !
Sunday, February 12th, 2017
நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலைக்கும் அதிகமாக அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் குறித்து முறைப்பாடு செய்வதற்கு நுகர்வோர் அதிகார சபை உடனடி தொடர்பு இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
1977 என்ற உடனடி தொடர்பு இலக்கத்தின் ஊடாக தொடர்புகொண்டு குறித்த முறைப்பாட்டை பொதுமக்கள் தெரிவிக்கலாம் என்று நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

Related posts:
பிரதான அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு!
இலங்கை உட்பட 93 நாடுகளுக்கு விசா இன்றி தாய்லாந்துக்குள் செல்ல அனுமதி - 60 நாள்கள் விசா இல்லாமல் தங்...
உயர்தரப் பரீட்சை நாளைமுதல் மீண்டும் ஆரம்பம் - பரீட்சைகள் திணைக்களம்!
|
|
|


