வணிகமாணி கற்கைநெறிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரிகளுக்கான நேர்முகப் பரீட்சை!
Friday, February 10th, 2017
யாழ். பல்கலைக் கழக திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தில் வணிகமாணி கற்கைநெறிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரிகளுக்கான நேர்முகப் பரீட்சை எதிர்வரும்-10 ஆம்,11 ஆம்,12 ஆம், 13 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
குறித்த விண்ணப்பதாரிகளுக்கான நேர்முகப் பரீட்சைக்கான அழைப்பிதழ் கடிதத்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எனினும், அழைப்பிதழ் கடிதங்கள் இதுவரை கிடைக்கப் பெறாதவர்கள் குறித்த நிலையத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளது.

Related posts:
புதிய வாகன அபராத கட்டண பட்டியல் அடுத்தவாரம்!
சமூக வலைத்தளங்களை பயன்படுத்துபவர்களுக்கு அவசர எச்சரிக்கை!
இலங்கை வருகின்றார் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவின் அரசியல் குழு உறுப்பினர் யுவான் ஜி...
|
|
|


