இலங்கைக்கும் சீனாவுக்குமிடையிலான இராஜதந்திர தொடர்பின் 60 ஆண்டுகள் நிறைவு வைபவம்!
Tuesday, February 7th, 2017
இலங்கைக்கும் சீனாவுக்குமிடையிலான இராஜதந்திர தொடர்பின் 60 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வேச மகாநாட்டு மண்டபத்தில் வைபவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
நேற்று இடம்பெற்ற இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்கிரம சிங்க ஆகியோர் கலந்கொண்டனர்.
சீன தேசிய சிம்பொனி இசைக்குழு மற்றும் இலங்கை சிம்பொனி இசைக்குழுவினரின் இசை நிகழ்ச்சியும் இடம்பெற்றது.

Related posts:
மாயைகளை காட்டி மக்களை மறுபடியும் ஏமாற்வதை ஏற்கமுடியாது - யாழ் .மாநகர சபையின் பாதீடு தோற்பதற்கு இதுவ...
தூய்மை திட்டத்திற்கான பூரண ஒத்துழைப்புகளை வழங்க தயார் - யாழ்ப்பாணத்திற்கான புதிய இந்திய துணை தூதுவர்...
தனி நபர்கள் விரோதம் குழு மோதலானது - வட்டுக்கோட்டையில் களோபரம்!
|
|
|


