வழிகாட்டல் குழு அடுத்த மாதம் கூடுகின்றது!
Monday, January 30th, 2017
உத்தேச புதிய அரசியல் அமைப்பை உருவாக்குவதற்காக நியமிக்கப்பட்டுள்ள அரசியல் அமைப்பு சபையின் வழிகாட்டல் குழு எதிர்வரும் 7,8,9 ஆம் திகதிகளில் மீண்டும் கூடவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன..
உத்தேச புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் நாடாளுமன்றில் கடந்த 9, 10, 11 ஆம் திகதிகளில் இடம்பெறவிருந்த அரசமைப்புச் சபையின் விவாதமும் ஒத்திவைக்கப்பட்டது. இதேவேளை, புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் தமது நிலைப்பாட்டை அறிவிக்க ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி கால அவகாசம் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
வீதி அபிவிருத்தி பணிகள் நடைபெறும் இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காப்பும் உறுதிப்படுத்தப்பட வேண்...
அடுத்த இரு வாரங்களுக்குள் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்தி நிறைவு செய்யுங்கள் – துறைசார் தரப்பினருக்கு ஜ...
அடுத்த மாதம்முதல் எயார் இந்தியா விமான சேவைகள் பலாலி சர்வதேச விமான நிலையத்திற்கு - சுற்றுலா அதிகார சப...
|
|
|


