யாழ். பல்கலைக்கழகக் கலைப்பீட புதுமுக மாணவர்களுக்கான வழிகாட்டல் நிகழ்ச்சித் திட்டம் பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிப்பு!
Sunday, January 29th, 2017
எதிர்வரும்- 30 ஆம் திகதி முதல் யாழ். பல்கலைக்கழகக் கலைப்பீட புதுமுக மாணவர்களுக்கான வழிகாட்டல் நிகழ்ச்சித் திட்டம் தவிர்க்கமுடியாத காரணத்தால் பிற்போடப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக் கழக பதிவாளர் தெரிவித்துள்ளார்.

Related posts:
தகுதியற்ற நியமனங்களை எதிர்த்துப் போராட்டம்!
பால்மா இறக்குமதி செய்வதில் மீண்டும் சிக்கல் - தேவையான டொலரை பெற்று தருமாறு இறக்குமதியாளர்கள் நிதியமை...
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து நாளை சாதகமாக பதிலை எதிர்பார்க்கலாம் - நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் ...
|
|
|


