கடற்படைக்கு புதிய ஊடகப் பேச்சாளர் நியமனம்!
Thursday, January 26th, 2017
கடற்படையின் ஊடகப் பேச்சாளராக இதுவரை பணியாற்றி வந்த அக்ரம் அலவி கடற்படை சேவையில் இருந்து ஓய்வுபெற்றதை அடுத்து இலங்கை கடற்படையின் புதிய ஊடகப் பேச்சாளராக லெப்டினட் கொமாண்டார் சமிந்த வலாகுலுகே நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்தே வலாகுலுகே கடற்படையின் புதிய ஊடகப் பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.

Related posts:
ஜனாதிபதி - குடிவரவு மற்றும் குடியகல்வு சங்க அலுவலர்கள்சந்திப்பு!
லண்டனில் பாரிய தீ விபத்து!
'கிராமத்துடன் உரையாடல்' - எதிர்வரும் ஞயிரன்று யாழ்ப்பாணம் வருகின்றார் ஜனாதிபதி!
|
|
|


