2019 ஆம் ஆண்டுவரை நாடாளுமன்ற அமர்வுகள் ஒத்திவைப்பு!
Saturday, December 22nd, 2018
நாடாளுமன்ற அமர்வுகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 08ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
இதன்பிரகாரம் எதிர்வரும் ஜனவரி மாதம் 8 ஆம் திகதி மதியம் 01.00 மணி வரை நாடாளுமன்றத்தை ஒத்திவைப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்திருந்தார்.
Related posts:
ஈழப் போராட்டத்தில் மறைக்கப்பட்ட உண்மைகள்…! - மதிவண்ணன்.
இலங்கையில் 1, 683 தொழுநோயாளர்கள் இனங்காணல்!
பணி அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் - மாதாந்தம் 40 முதல் 50 பொலிசார் சேவையிலிருந்து வெளியேறுகின்...
|
|
|


