எச்சரிக்கை : போலி ஐயாயிரம் ரூபா நாணயத்தாள்கள்!
Tuesday, January 24th, 2017
போலி ஐயாயிரம் ரூபா நாணயத்தாள்கள் புளக்கத்தில் இருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இதனால் கொடுக்கல் வாங்கல் நடவடிக்கையின் போது மிக அவதானத்துடன் இருக்குமாறு பொலிசார் பொதுமக்களைக கேட்டுள்ளனர்.
களுத்துறை வடக்குப் பகுதியில் உள்ள வீடொன்றில் சிலரினால் அச்சிடப்பட்ட போலி ஐயாயிரம் ரூபா கள்ள நாணயத்தாள்கள் தரகர்கள் மூலம் புளக்கத்தில் விடப்பட்டுள்ளன. இது குறித்து மிக விழிப்புடன் செயற்படுமாறு, பொலிசார் பொதுமக்களைக் கேட்டுள்ளனர்.

Related posts:
கைதி கொலை செய்யப்பட்டத தொடர்பாக சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியைக் கைதுசெய்ய உத்தரவு!
கிளிநொச்சியில் வான் பாயும் குளங்கள் ; அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!
அமைச்சரவை மாற்றம் - ருவான் வெளியிட்ட தகவல் - அமைச்சு பதவி வேண்டாம் என்கிறார் நாமல்!
|
|
|
தலவாக்கலை - கிறேட்வெஸ்டன் பெண்ணின் மரணம் திட்டமிட்ட கொலை - சட்ட மருத்துவ அதிகாரி அறிக்கை சமர்ப்பிப்ப...
வலி.தென்மேற்கில் டெங்கு தாக்கம் - சடுதியாக அதிகரிப்பு 1500 வீடுகள் சோதனை: 12பேருக்கு எதிராக வழக்கு!
எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பில் எந்த உண்மையும் இல்லை - யாழ்ப்பாணத்தில் போதியளவு எரிபொருள் கையிருப்பி...


