EPF கையாளப்பட்ட விதம் தொடர்பில் உள்ளக விசாரணை – மத்திய வங்கி!
Tuesday, January 24th, 2017
ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பில் அண்மையில் வெளிவந்த பல ஊடக அறிக்கைகளை கருத்திற் கொண்டு, ஊழியர் சேமலாப நிதியத்தின் (EPF) மூலம், மத்திய வங்கி மேற்கொண்ட நிதிப்பரிமாற்றம் தொடர்பில் உள்ளக விசாரணை ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இது மத்திய வங்கி விடுத்துள்ள குறித்த அறிக்கை வருமாறு –
http://www.epdpnews.com/wp-content/uploads/2017/01/press_20170123t.

Related posts:
A/L பரீட்சை இன்றுடன் நிறைவு!
29 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று இருக்கலாம் என சந்தேகம்?
மூன்று நாட்களுக்கு பொருளாதார மத்திய நிலையங்கள் திறக்கப்படும் - இராஜாங்க அமைச்சர் சஷிந்திர ராஜபக்ஷ ...
|
|
|


